Saturday, December 29, 2018

இளையவன்
நீயென் உச்சி முகர்ந்த
வேளையில் நனைந்தது - என்
நெற்றியாயினும் ஞெகிழ்ந்ததென்னவோ
என் நெஞ்சம்தான்...!