Saturday, January 3, 2009

துன்பம்

ஏன் எல்லோரும்
என்னைத் துன்புறுத்துகிறீர்கள்?
என்றாய்...
சற்றே சிந்தனை செய்...
உனக்கே புரியும்
உன்னைத் துன்புறுத்துவது
யார் அல்லது எதுவென்பது!

No comments: