Wednesday, November 18, 2009

பூ மாரி

பூ மாரி பொழியுது
என்பார்கள் எங்கள் ஊரில்
புரியவில்லை எனக்கு - அது
அப்போது!
புரிந்து கொண்டேன்
எதிர்காற்றில் எங்கள்
மகிழ்வுந்தின் மீது
மழைச்சாரல் அடிக்கையில் - இப்போது..!

No comments: