என் நெஞ்சத்தின் முற்றம்....!
Friday, December 12, 2008
விலகி இருத்தலின் வலி
விடிகின்ற பொழுதில் - என்
விழிகள் தேடும் உன்
உருவம்
விழுந்த பொழுதில் - என்
உடல் நாடும்
உன் வெம்மை
சில மணித்துளிகள் கழிந்த
பிறகே தெரியும்
நம் இருவருக்கும்
இடையில் எவ்வளவு
தொலைவு எனும் உண்மை...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment