Friday, December 12, 2008

விலகி இருத்தலின் வலி

விடிகின்ற பொழுதில் - என்
விழிகள் தேடும் உன்
உருவம்
விழுந்த பொழுதில் - என்
உடல் நாடும்
உன் வெம்மை
சில மணித்துளிகள் கழிந்த
பிறகே தெரியும்
நம் இருவருக்கும்
இடையில் எவ்வளவு
தொலைவு எனும் உண்மை...!

No comments: