Sunday, December 21, 2008

நீயின்றி நானில்லை

இந்த ஆறு மாத
வாழ்க்கையில்
என்னை நீ புரிந்து
கொண்டது எவ்வளவு?
என்றாய்..
அதை எண்ணிப்பார்க்கத்
தெரியவில்லை எனக்கு - உன்னைப்
பிரித்து புரிவது எதற்கு?
என் உடலில்
உயிராய் நீ இருக்கையில்...

No comments: