Saturday, December 20, 2008

தவிப்பு

இன்று உன்னிடம் பேசும்வரை
பேச மாட்டேனா என்று தவித்தேன்...
பேசிய பிறகோ மீண்டும் பேச
நாளை வரை காத்திருக்க
வேண்டுமே என்று துடிக்கிறேன்...

No comments: