Saturday, December 20, 2008

எனக்குள் நீ

நீ என்னிடம்
பேசுகிற தோரணையிலேயே
உன் உணர்வுகளை
என் உடலிலும்
மனதிலும் இறக்கிவிட்டுவிடுகிறாய்...
என்ன மாயமோ?

No comments: