Wednesday, August 1, 2018

கெஞ்சிக் கேட்க
வாய் மொழியில்லை
வஞ்சனை வார்த்தைகள்
காதில் விழவில்லை
நல்லவை அல்லவை
நோக்க மனம்
சரியில்லை
மங்கையர் மாசற்று
வாழ இம்மண்ணில் - ஒரு
வழியில்லை..!

No comments: