Wednesday, August 1, 2018

மகனே

எவ்வளவு தான்
நாமிருவரும்
எதிரெதிர் நின்றாலும்
வலி புரியாத
உன் கண்ணீரில்
நானும் கரைந்து
தான் போகிறேன்...!

No comments: