Wednesday, August 1, 2018

யாருமற்ற தனிமையை
ஒரு பொன்மாலைப்
பொழுதில் கழிக்க
எனக்குக் கிடைத்த
வரம் - மொட்டை மாடியில்
இளஞ்சூரிய ஒளியில்
வாசிக்கும் நூல்களே...!

No comments: