இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக எந்தப்
போராட்டத்தையும் எதிர்கொண்டு
தோல்வியையும் துரத்திவிட்டு
எந்தத் துக்கத்திலும்
துவளாமல் துடிப்போடு
இருப்போம் என்ற
உறுதி பூண்டு
நம் வாழ்வில்
இன்னோர் ஆண்டில்
இன்றொரு அடி வைப்போம்...
வாருங்கள் நண்பர்களே...
இந்த ௨௦௧௦ மட்டும் அல்ல
இனி வரும் எந்த ஆண்டும்
நமக்காக ஒரு கதவு
திறக்கும்...!