அவள் பார்த்த காதல் பார்வையைப் புரியாமல் விழித்து நாணினான் - அவன்....! அந்த பேதைப் பெண்ணைக் கண்டிக்க முடியாமல் புன்னகைத்து வந்தேன் - நான்....!