என் நெஞ்சத்தின் முற்றம்....!
Monday, May 17, 2010
வறுமை
கை நிறைய சம்பளம்
பேர் சொல்ல ஒரு பிள்ளை
இடி, மழை தாங்கும்
ஒரு வீடு
சொல்லிக்கொள்ள சொந்தங்கள் - பல
இருந்தும் - இல்லை
மனம்விட்டுச் சிரிக்க
ஒரு பொழுது..!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)