Friday, May 18, 2018

உன் நளினத்தில்
மயங்கி வாழ்த்த விழைந்தேன் - என்
குரலெட்டும் தொலைவில் - நீ
இருந்தும் அழைக்க
மனமின்றி பரிதவித்து
வந்தே விட்டேன் - நான்...!
மன்னிப்பாயா பேதைப்
பெண்ணே?

No comments: