Tuesday, August 14, 2018

எரிகின்ற தீயில்
எண்ணெய்யை விட்டாற்போல்
கணிணி பார்த்துக்
கனன்ற - என்
கண்ணில் குத்தூசியாய்
வந்திரங்கியது
எதிர்ச்சாரல் மழை - இன்று..!

No comments: