Saturday, January 23, 2010

சுகவரி

ஆடை கலையாமல்
கூடிக் கலக்காமல்
தோள் சாய்ந்து
கட்டிக் கொள்ளுதல் - கூட
சுகம்தான் - காதல்
கரை கடந்தால்...

No comments: