Saturday, November 11, 2017

கவிதை

இலக்கியமும்
இலக்கணமும்
கைகோர்த்தால் - அது
மரபுக்கவிதை
இலக்கணமே
பாராமல் எழுதினால்
புதுக்கவிதை
வார்த்தைகளுக்கே
பஞ்சமென்றால்தான்
ஹைக்கூ கவிதை....!

No comments: