Saturday, November 4, 2017

நாணம்

என் தெருவோரத்தில்
கருநீலத்தில் தளிர்விட்டு
என் தமையனின்
தீண்டலில் நாணித்
தன் தலை கவிழ்ந்தாள்
தொட்டாச்சிணுங்கி....!

No comments: