Sunday, November 5, 2017

குறிஞ்சி மலர்

பண்ணிரண்டாண்டுகளுக்
கொருமுறை - நீ
மலர்வது
கோபுரங்களில்
கொட்டிவைத்த தானியங்களை
மாற்றிக் குடமுழுக்காட
உணர்த்தவோ?

No comments: