Sunday, November 5, 2017

வாரக்கடைசி

சனிக்கிழமையாவது
ஏழு மணிவரை
தூங்கலாமென்று நான்
நினைத்தாலும் - இந்த
ஞாயிறுக்குப்
பொறுக்கவில்லை....!
காலதர் வழியே
என் விழியிமை
தாண்டி வெம்மையைக்
கொட்டுகிறது...!

No comments: