காங்கேயத்தில் காளைகள்
வளர்த்த பெருமைக்காகவா
இச்சிலை?
இல்லவேயில்லை...!
நம் இல்லங்கள்தோரும்
இனிமையைத் தரும்
கோமகளின் துணைவனும்
அவ்வில்லத்தை ஆளும்
குலமகளின் கணவனும்
கட்டித்தழுவிக்
காதலையும் வீரத்தையும்
ஒருங்கே பறைசாற்றிடத்தான்...!
வீரமும் விளையாட்டுமே
எங்கள் குறிக்கோள்...!
தோற்றுப்போய்த்
தோட்டாவுக்கு
இரையாகும்
பந்தையக் குதிரைகளல்ல
நாங்கள்....!
No comments:
Post a Comment